வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2022-08-31 15:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேர்வுநிலை பேரூராட்சி சாலையில் சில இடத்தில் குப்பையை கொட்டி நெருப்பிடுகின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தினால் வாகனஓட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? .


மேலும் செய்திகள்