இறைச்சி கழிவுகள்

Update: 2022-08-29 13:31 GMT

பொள்ளாச்சி வால்பாறை ரோடு நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலை ரோட்டில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையின் கரையில் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நீரோடையில் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்