சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யூனியன் பகுதியில் சரிவர குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே குப்ைபகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.