குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-26 12:55 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானம் கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமலேயே கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இங்கு குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை பேண வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்