மதுரை மாவட்டம் கோசாகுளம் பகுதியல் குப்பைகளை வண்டியின் மேல் இருந்து கொட்டுவதால் குப்பைகள் காற்றில் சாலையில் பறக்கின்றன. இதனால் இந்த பகுயில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் காற்றில் பறக்காதவாறு எடுத்துச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.