பிளாஸ்டிக் குப்பை குவியல்

Update: 2022-08-24 15:23 GMT

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் மேற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. அந்த நீரில் கொசுப்புழுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன் கால்வாயையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்