புதுவையில் கோடை வெயில் தற்போது கொளுத்தி வரும்நிலையில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருந்து அவதிப்படுகின்றனர். பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
புதுவையில் கோடை வெயில் தற்போது கொளுத்தி வரும்நிலையில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருந்து அவதிப்படுகின்றனர். பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்.