காரைக்கால் வ.உ.சி. புறவழிச்சாலையில் உள்ள அவினாசி நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து தரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்கால் வ.உ.சி. புறவழிச்சாலையில் உள்ள அவினாசி நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து தரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.