காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு

Update: 2024-03-10 16:04 GMT

முதலியார்பேட்டை பகுதியில் இலவம் பஞ்சு மரங்களில் தற்போது காய்கள் வெடித்து பஞ்சுகள் காற்றில் பறக்கிறது. இது வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் விபத்து அபாயம் உள்ளது. சுவாச கோளாறு உள்ளவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மரத்தில் உள்ள காய்களை பறித்து, பஞ்சுகள் பறக்காதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்