தூர்வாரப்படுமா?

Update: 2023-02-22 14:45 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவங்குடி ஊராட்சி கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நன்னிலம்.

மேலும் செய்திகள்