காத்திருந்து...காத்திருந்து...

Update: 2022-09-26 14:53 GMT

நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த பல்லாவரம் இந்திராகாந்தி சாலையானது கடந்த 2015-ம் ஆண்டு மேம்பாலம கட்டுவதற்காக மூடப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்காக கடந்த 6 மாதத்துக்கு முன்பே அரசாங்கம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது வரை சிக்னலும் அமைக்கப்படவில்லை, சாலையும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்