தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அண்ணா நகர் வளைவில் ஊர் பெயர்களின் தூரத்தை குறிக்கும் விளம்பர பலகையின் ஒரு பகுதியில், மரக்கிளைகள் வளர்ந்து ஊரின் பெயர்களை மறைத்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளம்பர பலகையின் அருகில் மறைத்துள்ள மர கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம், பொதுமக்கள்