சாய்ந்த எச்சரிக்கை பலகை

Update: 2022-08-09 15:27 GMT

அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் பிரம்மதேசம் அருகே மிகவும் குறுகிய பாலம் உள்ளது. இதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பலகை சாய்ந்து உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாய்ந்து உள்ள எச்சரிக்கை பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்