மணலி சின்னசேக்காடு, ராஜி தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த தெருவில் பள்ளிக்கூடம் உள்ளதால், குழந்தைகள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
மணலி சின்னசேக்காடு, ராஜி தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த தெருவில் பள்ளிக்கூடம் உள்ளதால், குழந்தைகள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.