சாலையை சரி செய்ய வேண்டும்

Update: 2023-02-26 12:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் அண்ணா நகர் 5-வது மெயின் சாலையில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் மேடும்,பள்ளமாக காட்சியளிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் பாதசாரிகள் தவறி கிழே விழுந்து காயம் ஏற்படும் சூழல் அமைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்