சேதமடைந்த நிழற்குடை

Update: 2023-02-08 14:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பம்மல் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மழை, வெயில் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்