பயணிகளின் கோரிக்கை

Update: 2022-04-14 04:55 GMT
சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் உள்ள பயணிகள் அமரும் இருக்கையில் தூசிகள் படர்ந்து, துரு பிடித்து மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், ரெயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் முதியோர்கள், குழந்தைகள் உள்பட பெரும்பாலானோர் நீண்ட நேரம் நின்று கொண்டே இருக்கும் நிலை இருக்கிறது. எனவே, பயணிகள் அமரும் இருக்கைகளை பராமரிக்க ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்