குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-12-21 14:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர் 10-வது தெரு அருகே உள்ள சாலையில் குப்பைகள், மாட்டுசாணங்கள் கொட்டப்பட்டு கிடங்கு போல காட்சியளிக்கின்றன. இதனால் சுகாதார சீர்க்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை மூலம் தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்