தீர்வு வேண்டும்

Update: 2022-10-05 15:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனுஷா நகர் பகுதியில் கழிவு நீர் சாக்கடை தெருக்களில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்