செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் நாவலூர் பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும் போது மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் நடமாடவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.