விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2022-09-19 14:37 GMT

தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள கிருஷ்ணா நகரில் குழாய் பதிப்பதற்காக 4 இடங்களில் சாலையை உடைத்து குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள சாலை முறையாக சீரமிக்கப்படாததால் அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். அத்துடன் இரு சக்க ர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் நெடுஞ்சாலை துறையினர் அந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்