வேதாரண்யம் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வேதாரண்யம்