தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-21 14:52 GMT
பெங்களூரு விதான சவுதா மேற்கு நுழைவு பகுதி அருகே தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் வரும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் செல்வதால் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்