ஆபத்தான மின்சார கம்பம்

Update: 2022-08-20 14:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் பாழடைந்த நிலையில் மின்சார கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து மின் கம்பத்தை சீர் செய்யுமா?

மேலும் செய்திகள்