சுகாதாரத்தை இழந்த கால்வாய்

Update: 2022-08-19 14:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் எதிரேயுள்ள கால்வாய்களில் குப்பைகள் குவிந்தும், நாய், எலி போன்ற உயிரினங்களின் இறந்த உடல்கள் மிதந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு வியபாரம் செய்பவர்களுக்கும்ம், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்