மக்களின் கோரிக்கை

Update: 2022-08-18 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்