செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பொய்கைநல்லூரில் தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாகவே எங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அத்தியாவசிய தேவையான தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.