குரங்குகள் அட்டூழியம்

Update: 2022-08-15 15:01 GMT

மதுராந்தகம் எலப்பாக்கம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் நுழைந்து பழங்களை எடுத்து சென்றுவிடுகிறது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை அலங்கோலப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்