வெளிச்சம் தராத விளக்குகள்

Update: 2022-08-13 15:28 GMT

தாம்பரத்தில் இருந்து புதிய பெருங்களுத்தூர் செல்வதற்கு வண்டலூர் பாலம் ஏறி மேலே ரவுன்டானாவை சுற்றி ரெயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும். பகலிலே பாலத்தில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் இரவு வேளைகளில் பாலத்தில் ஒரு மின் விளக்கும் எரிவதில்லை. இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மின்சார வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்