எரியாத மின்விளக்கு

Update: 2022-08-12 14:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் வழியில் இருக்கும் மின்விளக்கு எரியாமல் உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சினை நீடிப்பதால் இரவு நேரத்தில் அந்த சாலையில் பயணிக்கவே முடியாத சூழல் ஏற்படுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.

வண்டலூர் கன்னிவாக்கம் கிராம

மேலும் செய்திகள்