செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் நாவலூர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இதனால் தெருவில் மக்கள் நடமாடவே முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் வாகனத்தில் செல்பவர்களை துரத்தி செல்வதால், விபத்துக்களும் ஏற்படுகிறது. நாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?