செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருள்நகர் பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. மேலும் அடிக்கடி அப்பகுதியில் பன்றிகள் இறந்து விடுவதும், இறந்த பன்றிகளை அப்புறப்டுத்தாமலே விட்டுவிடுவதால் நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே அருள் நகர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருள்நகர்