புதற்கள் அகற்றப்படுமா ?

Update: 2022-08-11 15:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பொற்பனங்கரனை ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டி சுற்றிலும் புதர்கள் சூழ்ந்துள்ளன. இதனால் அதில் விஷப்பூசிசிகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் தொட்யில் கொடிகள் படர்ந்தும் தொட்டியை சேதப்படுத்தி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்