பாதுகாப்பு தேவை

Update: 2022-08-11 15:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சேலயூர் அகரம்தென்- மப்பேடு 150 அடி சாலையில் தெரு விளக்கு பொருத்தும் பணி முழுமையடையமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டடுள்ளது.பாரத் பல்கலைக்கழகம் முதல் மப்பேடு வரையிலான சாலையில் விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் விளக்குகள் பொருத்தப்படாத 2 கிலோ மீட்டர் சாலை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே விரைந்து பணிகளை தொடங்கி விளக்குகளை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்