சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-11 15:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வேதாசல நகர் பகுதியில் அதிக அளவில் ஆஸ்பத்திரிகள், ரத்த வங்கிகள், பள்ளிகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சிதலமடைந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்