சமுதாயக்கூடம் வேண்டும்

Update: 2022-08-11 15:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரனை , காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் இதற சுப நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் இல்லாததால் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்து தந்தால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் பொதுமக்களும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சமுதாய கூடம் அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்