போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-10 14:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழைய ஜி.எஸ்.டி. சாலை, ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்கம் செய்யப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சம்பவங்கள் தினமும் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பெருமளவில் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்