தியாகராயநகர், வெங்கட்நாராயண சாலையில் தூர்வாரப்பட்ட கழிவுகள் மூட்டை மூட்டையாக கட்டி தெருவில் வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக அந்த மூட்டைகள் அதே இடத்தில் தான் இருக்கிறது. மழை காலம் வருவதற்குள் இந்த மூட்டையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகராயநகர், வெங்கட்நாராயண சாலையில் தூர்வாரப்பட்ட கழிவுகள் மூட்டை மூட்டையாக கட்டி தெருவில் வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக அந்த மூட்டைகள் அதே இடத்தில் தான் இருக்கிறது. மழை காலம் வருவதற்குள் இந்த மூட்டையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.