நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-05 14:29 GMT

பெரும்பாக்கம் அருகே மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலையில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் காத்திருக்கும் பெண்கள் நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. எனவே மேற்கூறிய பகுதியில் இரண்டு பக்கங்களிலும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்