மண் சாிவு

Update: 2022-08-03 14:27 GMT

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலுக்கு எதிரே காவிரி ஆற்றுக்கு செல்லும வழியில் புகளூரான் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பாலத்தின் ஒரு ஓரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் இடிந்து மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தற்போது புகளூரான் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாய்க்காலில் மேலும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே வாய்க்காலில் மண் சரிவு ஏற்படும் இடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்