சென்னை அயனாவரம் வீராசாமி மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. தினமும் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்தி கொண்டு தான் செல்கின்றனர். எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அயனாவரம் வீராசாமி மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. தினமும் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்தி கொண்டு தான் செல்கின்றனர். எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.