தாம்பரம் ரங்கநாதபுரம் 2-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதும், கால்நடைகள் தவறி கால்வாய்க்குள் விழுவது போன்ற சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த பாதாள சாக்கடையை சரி செய்ய வேண்டும்.