ஆபத்தான மின்சார வயர்கள்

Update: 2022-07-27 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நீர் பெயர் கிராமத்தில் , நீர்ப்பெயரிலிருந்து மேல்வசலை மார்க்கமாக செல்லும் சாலையில் மின்சார வயர்கள் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்பவர்களுக்கு விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்