குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-06-07 13:16 GMT

சென்னை அடையாறு வெங்கட்ரத்தினம் நகர், டீச்சர்ஸ் காலனியில், கடந்த ஒரு மாதமாக மெட்ரோ குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்