சென்னை, புழல் ஏரியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் புழல் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி சுகாதாரமற்றதாக காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.