சென்னை பாடி பிரிட்டானியா சாலையில் மின்சாரம் வாரிய கேபில்கள் பதிக்க சாலை ஒரத்தில் பள்ளம் தோண்டி மூடப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் அடிக்கடி விபத்துகளும் மற்றும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, கேபில் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .