தெருக்களில் குப்பை

Update: 2023-06-07 13:10 GMT

சென்னை, திரு.வி.க நகர் தொகுதி அருந்ததி நகரில் உள்ள தெருக்களில் தினமும் குப்பை வண்டி வராததால் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை ஜீவா ரெயில் நிலையம் செல்லும் பாதையில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்