பாராக மாறிய போலீஸ் பூத்

Update: 2023-06-07 13:08 GMT

சென்னை கொளத்தூர் வி.வி.நகர் முதல் தெருவில் உள்ள போலீஸ் பூத் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த போலீஸ் பூத்தை சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்கள் பாராக மாற்றியுள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த போலீஸ் பூத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்