உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுமா?

Update: 2023-06-07 13:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பெரிய விஞ்சியம் பாக்கத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டன. அவை திறந்த சில மாதங்களிலேயே மூடப்பட்டன. இளைஞர்கள் அதிகமுள்ள இந்த கிராமத்தில் துருபிடித்து கேட்பாற்று கிடக்கும் இந்த உடற்பயிற்சி கூடத்தை திறந்தால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மேலும் செய்திகள்