குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப்படுமா?

Update: 2023-06-07 13:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள குடிநீர் தொட்டிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே தண்ணீர் தொட்டிகளை சரி செய்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்